14 February 2013

உபதேச ஞான ஏடு.

ஜென்மத்தை கடைத்தேற்ற விரும்புபவர்கள் 

உயிர்கொலை செய்யாமலும், 
அதன் புலாலை உண்ணாமலும், 
பசித்த ஏழைகளுக்கு பசியாற்றியும் 
மகான் அகத்திய மகரிஷி போன்ற ஞானிகளை வழிபடுவதை தவிர வேறு வழி இல்லை. ஜென்மத்தை கடைத்தேற்ற?

No comments:

Post a Comment